தேடல்


4:1
4:1 يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மனிதர்களே! اتَّقُوْا அஞ்சுங்கள் رَبَّكُمُ உங்கள் இறைவனை الَّذِىْ எவன் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ نَّفْسٍ ஓர் ஆன்மாவிலிருந்து وَّاحِدَةٍ ஒரே وَّخَلَقَ இன்னும் படைத்தான் مِنْهَا அதிலிருந்து زَوْجَهَا அவருடைய மனைவியை وَبَثَّ இன்னும் பரப்பினான் مِنْهُمَا அவ்விருவரிலிருந்து رِجَالًا ஆண்களை كَثِيْرًا அதிகமான وَّنِسَآءً‌ ۚ இன்னும் பெண்களை وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْ எவன் تَسَآءَلُوْنَ உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள் بِهٖ அவனைக்கொண்டு وَالْاَرْحَامَ‌ ؕ இன்னும் இரத்தபந்தங்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلَيْكُمْ உங்கள் மீது رَقِيْبًا‏ கண்காணிப்பாளனாக
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
4:5
4:5 وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَـكُمُ الَّتِىْ جَعَلَ اللّٰهُ لَـكُمْ قِيٰمًا وَّارْزُقُوْهُمْ فِيْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا‏
وَلَا تُؤْتُوا கொடுக்காதீர்கள் السُّفَهَآءَ புத்திக் குறைவானவர்களுக்கு اَمْوَالَـكُمُ செல்வங்களை/உங்கள் الَّتِىْ எது جَعَلَ ஆக்கினான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு قِيٰمًا வாழ்வாதாரமாக وَّارْزُقُوْهُمْ உணவளியுங்கள் فِيْهَا அதில்/அவர்களுக்கு وَاكْسُوْهُمْ இன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்கு وَقُوْلُوْا கூறுங்கள் لَهُمْ அவர்களுக்கு قَوْلًا சொல்லை مَّعْرُوْفًا‏ நல்லது
4:5. (அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.
4:74
4:74 فَلْيُقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يَشْرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌ ؕ وَمَنْ يُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَيُقْتَلْ اَوْ يَغْلِبْ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏
فَلْيُقَاتِلْ போரிடட்டும் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் الَّذِيْنَ எவர்கள் يَشْرُوْنَ விற்கிறார்கள் الْحَيٰوةَ வாழ்க்கையை الدُّنْيَا இவ்வுலகம் بِالْاٰخِرَةِ‌ ؕ மறுமைக்குப் பகரமாக وَ இன்னும் مَنْ எவர் يُّقَاتِلْ போரிடுவாரோ فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَيُقْتَلْ அவர் கொல்லப்பட்டாலும் اَوْ அல்லது يَغْلِبْ வெற்றி பெற்றாலும் فَسَوْفَ விரைவாக نُـؤْتِيْهِ கொடுப்போம் / அவருக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:74. எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
4:94
4:94 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَـيَّـنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَ لْقٰٓى اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا‌ ۚ تَبْـتَـغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ‌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَـيَّـنُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا ضَرَبْتُمْ நீங்கள் பயணித்தால் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَتَبَـيَّـنُوْا தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் لِمَنْ اَ لْقٰٓى எவருக்கு/கூறினார் اِلَيْكُمُ உங்கள் முன் السَّلٰمَ ஸலாம் لَسْتَ நீர் இல்லை مُؤْمِنًا‌ ۚ நம்பிக்கையாளராக تَبْـتَـغُوْنَ தேடுகிறீர்கள் عَرَضَ பொருளை الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا இவ்வுலகம் فَعِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَغَانِمُ செல்வங்கள் كَثِيْرَةٌ‌ ؕ ஏராளமான كَذٰلِكَ இவ்வாறே كُنْتُمْ இருந்தீர்கள் مِّنْ قَبْلُ (இதற்கு) முன்னர் فَمَنَّ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكُمْ உங்கள் மீது فَتَبَـيَّـنُوْا‌ ؕ ஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:94. முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு “ஸலாம்” சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு “நீ முஃமினல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
5:20
5:20 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا  ۖ  وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ‏
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை... مُوْسٰى மூஸா لِقَوْمِهٖ தன் சமுதாயத்திற்கு يٰقَوْمِ என் சமுதாயமே اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَةَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ அந்நேரத்தில் جَعَلَ ஆக்கினான் فِيْكُمْ உங்களில் اَنْۢـبِيَآءَ நபிமார்களை وَجَعَلَـكُمْ ஆக்கினான்/உங்களை مُّلُوْكًا அரசர்களாக ۖ  وَّاٰتٰٮكُمْ இன்னும் கொடுத்தான்/உங்களுக்கு مَّا எவற்றை لَمْ يُؤْتِ கொடுக்கவில்லை اَحَدًا ஒருவருக்கும் مِّنَ الْعٰلَمِيْنَ‏ உலகத்தாரில்
5:20. அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
5:28
5:28 لَٮِٕنْۢ بَسَطْتَّ اِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِىْ مَاۤ اَنَا بِبَاسِطٍ يَّدِىَ اِلَيْكَ لِاَقْتُلَكَ‌ ۚ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ‏
لَٮِٕنْۢ بَسَطْتَّ நீங்கள் நீட்டினால் اِلَىَّ என்னளவில் يَدَكَ உன் கரத்தை لِتَقْتُلَنِىْ நீ என்னைக் கொல்வ தற்காக مَاۤ اَنَا நான் இல்லை بِبَاسِطٍ நீட்டுபவனாக يَّدِىَ என் கரத்தை اِلَيْكَ உன்னளவில் لِاَقْتُلَكَ‌ ۚ நான் கொல்வதற்காக / உன்னை اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اللّٰهَ அல்லாஹ்வை رَبَّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ‏ அகிலத்தாரின்
5:28. அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
5:115
5:115 قَالَ اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْ‌ۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ‏
قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் اِنِّىْ நிச்சயமாக நான் مُنَزِّلُهَا அதை இறக்குவேன் عَلَيْكُمْ‌ۚ உங்கள் மீது فَمَنْ ஆகவே எவர் يَّكْفُرْ நிராகரிப்பாரோ بَعْدُ பின்னர் مِنْكُمْ உங்களில் فَاِنِّىْۤ நிச்சயமாக நான் اُعَذِّبُهٗ வேதனை செய்வேன்/ அவருக்கு عَذَابًا வேதனையால் لَّاۤ மாட்டேன் اُعَذِّبُهٗۤ அதைக்கொண்டு தண்டிக்க اَحَدًا ஒருவரையும் مِّنَ الْعٰلَمِيْنَ‏ உலகத்தாரில்
5:115. அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.
5:117
5:117 مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ‌ۚ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ‌ؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
مَا قُلْتُ நான் கூறவில்லை لَهُمْ அவர்களுக்கு اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ தவிர/எதை/நீ ஏவினாய்/எனக்கு بِهٖۤ அதை اَنِ என்பதை اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை رَبِّىْ என் இறைவன் وَرَبَّكُمْ‌ۚ இன்னும் உங்கள் இறைவன் وَكُنْتُ இருந்தேன் عَلَيْهِمْ அவர்கள் மீது شَهِيْدًا சாட்சியாளனாக مَّا دُمْتُ நான் இருந்தவரை فِيْهِمْ‌ۚ அவர்களுடன் فَلَمَّا போது تَوَفَّيْتَنِىْ நீ என்னை கைப்பற்றிய كُنْتَ இருந்தாய் اَنْتَ நீ الرَّقِيْبَ கண்கானிப்பவனாக عَلَيْهِمْ‌ؕ அவர்கள் மீது وَاَنْتَ நீ عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் شَهِيْدٌ‏ சாட்சியாளன்
5:117. “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);
6:27
6:27 وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ போது وُقِفُوْا நிறுத்தப்பட்டனர் عَلَى النَّارِ நரகத்தின் முன் فَقَالُوْا கூறுவார்கள் يٰلَيْتَنَا نُرَدُّ நாங்கள் திருப்பப்பட வேண்டுமே وَلَا نُكَذِّبَ பொய்ப்பிக்க மாட்டோமே بِاٰيٰتِ வசனங்களை رَبِّنَا எங்கள் இறைவனின் وَنَكُوْنَ இன்னும் ஆகிவிடுவோமே مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
6:27. நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.
6:28
6:28 بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
بَلْ அல்ல بَدَا வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு مَّا எது كَانُوْا இருந்தனர் يُخْفُوْنَ மறைக்கிறார்கள் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் وَلَوْ رُدُّوْا அவர்கள் திருப்பப்பட்டால் لَعَادُوْا மீளுவார்கள் لِمَا எதற்கு نُهُوْا தடுக்கப்பட்டனர் عَنْهُ அதை விட்டு وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
6:28. எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.